செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 24-08-2015 அன்று காலை 10.30 மணி அளவில் SBC, காந்திபார்க் கிளைகளின் இணைந்த பொதுக்குழுக்கூட்டத்தில் மாவட்டத்தலைவர். தோழர்.கே.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர் தோழர்.N.P. ராஜேந்திரன் ஆகியோர் . 37 கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக