செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 24-08-2015 அன்று காலை 10.30 மணி அளவில் பீளமேடு கிளையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் , மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கிக்கூறினார் . சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து கொண்டனர்தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது
இணைப்புகள்
- 1.மத்தியசங்கம்
- 2.தமிழ்மாநிலம்
- 3.நாகர்கோவில்
- 4.விருதுநகர்
- 5.மதுரை
- 6.தஞ்சாவூர்
- 7.காரைக்குடி
- 8.திருநெல்வேலி
- 9.ஈரோடு
- 10.கடலூர்
- 11.வேலூர்
- 12. தருமபுரி
- 13.சேலம்
- 14.பாண்டி
- 15.சென்னை CGM
- 16.நீலகிரி
- 17. VAN BLOG
- 18..MY HR BSNL
- 19.ERP PAY SLIP
- 20.TNTCWU
- 21.DEPT FORMS
- 22.கோவை TNTCWU
- 23.IDA RATE
- 24.SOCIETY
- 25. BSNL WELFARE
- 26. PENSIONER
- 27.Pension
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்
செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 24-08-2015 அன்று காலை 10.30 மணி அளவில் பீளமேடு கிளையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் , மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கிக்கூறினார் . சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து கொண்டனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக