கணபதியில்17-09-2018 அன்று நடைபெற இருந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் ஒப்பந்த ஊழியர் போராட்டம் காரணமாக டெலிகாம் பில்டிங்கில் போராட்ட இடைவெளியில் நடைபெறும். முக்கியமான சில பிரச்சனைகள் மட்டும் விவாதிக்க வேண்டியது உள்ளதால் அனைத்து கிளைச்செயலர்களும்,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்
இப்படிக்கு
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக