நமது சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னனி தோழியர்.திருமதி.பிரேமா ஜேசுதுரை அவர்களின் கணவருமான தோழர்.ஜேசுதுரை.அவர்கள் இன்று 27-12-2015 காலாமானர். தோழரது பிரிவால் வாடும் தோழியர்.திருமதி.பிரேமா ஜேசுதுரை அவர்களுக்கும் ,அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதிசடங்கு 28-12-2015 நாளை காலை 10 -11 மணி அளவில் சுங்கம் RC சர்ச்சில் நடைபெறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக