செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 25-08-2015 அன்று மாலை 4 - மணி அளவில் DE CENTRAL  கிளையில்  மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.நிசார் அகமது, மாவட்ட உதவிப்பொருளாளர். தோழர்.R.R. மணி . ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 20  தோழர்கள் கலந்து  கொண்டனர்.  கிளைச்உதவிச்செயலர் தோழர் .பாலகிருஷ்ணன் நன்றி கூறி முடித்துவைத்தார்.  தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது
இணைப்புகள்
- 1.மத்தியசங்கம்
 - 2.தமிழ்மாநிலம்
 - 3.நாகர்கோவில்
 - 4.விருதுநகர்
 - 5.மதுரை
 - 6.தஞ்சாவூர்
 - 7.காரைக்குடி
 - 8.திருநெல்வேலி
 - 9.ஈரோடு
 - 10.கடலூர்
 - 11.வேலூர்
 - 12. தருமபுரி
 - 13.சேலம்
 - 14.பாண்டி
 - 15.சென்னை CGM
 - 16.நீலகிரி
 - 17. VAN BLOG
 - 18..MY HR BSNL
 - 19.ERP PAY SLIP
 - 20.TNTCWU
 - 21.DEPT FORMS
 - 22.கோவை TNTCWU
 - 23.IDA RATE
 - 24.SOCIETY
 - 25. BSNL WELFARE
 - 26. PENSIONER
 - 27.Pension
 
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம்
செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 25-08-2015 அன்று மாலை 4 - மணி அளவில் DE CENTRAL  கிளையில்  மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.நிசார் அகமது, மாவட்ட உதவிப்பொருளாளர். தோழர்.R.R. மணி . ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 20  தோழர்கள் கலந்து  கொண்டனர்.  கிளைச்உதவிச்செயலர் தோழர் .பாலகிருஷ்ணன் நன்றி கூறி முடித்துவைத்தார்.  
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக