தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சாய்பாபா காலனி கிளை மாநாடு



06-08-2014 அன்று நடந்த  கோவை சாய்பாபா காலனி கிளைமாநாட்டில்  தோழியர் .பத்மாவதி பாலகிருஷ்ணன், அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.N.அன்பழகன், கிளைச்செயலராகவும், தோழர். V.கருணாகரன், கிளைப்பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில்    நடந்த சேவை கருத்தரங்கில்  திரு M.அம்பலகூத்தன், DE, மற்றும் மாநில துனைத்தலைவர்  தோழர் வி.வெங்கட்ராமன்  தொகுப்புரை நிகழ்த்தினார்கள்  மாநில தலைவர் தோழர்.K.மாரிமுத்து, மாநில உதவிச்செயலர். தோழர்.S.சுப்பிரமணியம்., மாவட்டச்செயலர். தோழர். சி.ராஜேந்திரன்  சிறப்புரை நிகழ்த்தினார்,  மாவட்ட தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் , மாவட்டச்சங்க நிர்வாகிகள் N.P. ராஜேந்திரன், நிசார் அகமது, N.சக்திவேல், R.R.மணி, மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில்   +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த நம் தோழர், தோழியர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் சார்பாக பெற்றோர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மாநாட்டில் ஒய்வு பெற்ற தோழர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக