78.2 % பஞ்சப்படி இணைப்பை வழங்க்கோரியும் .ஐ.டி.எஸ் அதிகாரிகளை இணைப்பு அல்லது வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளுக்காக Forum அறைகூவலின் படி 11-02-2013
அன்று நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. நமது மாவட்டத்தில் டெலிகாம்
பில்டிங், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம்,
உடுமலை,ஆனைமலை , அவிநாசி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் தோழர்.சி.ராஜேந்திரன். மற்றும் மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகள் , அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொள்ளாச்சியில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள், மனோகரன், தங்கமணி, மலைச்சாமி,
பிரபாகரன் , மற்றும் அதிகாரிகள் , ஊழியர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக