தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 13 நவம்பர், 2014

தர்ணா போராட்டம்




ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கிடக்கோரியும், அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிடக்கோரியும்,

 முறையாக ESI, PF  சலுகைகளை வழங்கிட கோரியும்,

ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் மாவட்டச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கடந்த 11-11-2014   அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,14-11-2014 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் மாலை 04-00 மணி அளவில் மாலை நேர தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. போராட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று அவர்களின் போராட்டத்தை வெற்றிபெற மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

தோழமையுடன்

சி.ராஜேந்திரன், மாவட்டசெயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக