25-03-2014 அன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் பிரச்சாரம் துவங்கப்படுகிறது. அன்று காலை 9.00 மணிக்கு சங்கக்கொடியை ஏற்றி மாநில ,மாவட்டஃ நிர்வாகிகள் மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளர்களுடன் பிரச்சாரத்திற்கு செல்கின்றனர். தோழர்களுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக