தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நினைவு நாள்



அம்பேத்கார் நினைவு நாள்
திருப்பூரில் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடந்த அம்பேத்கார் நினைவு நாளில் நடந்த படத்திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மெயின் கிளையின் தலைவர்.தோழர்.வாலீசன். அவர்கள் தலைமை வகித்தார்.  திருப்பூர் கோட்ட DGM  திரு.இராமசாமி அவர்கள் கலந்து கொண்டு அம்பேத்காரின் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். திருப்பூர். CAO திரு.கேசவன் மற்றும் திருப்பூர்  DE, திருமதி,வளர்மதி ஆகியோர் கலந்து கொண்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நன்றி கூறி தோழர் S.சுப்பிரமணியம், ACS,  நிறைவுசெய்தார். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தோழர்கள் .M. முகமது ஜாபர், COS, N.ராமசாமி,DOS,  குமாரவேல்-BS TIRUPPUR MAIN,, டி.ஜே.ஜோதிஸ் -,BS K.P.PUDUR, விஸ்வநாதன் BS, TIRUPPUR EXTERNAL  உள்பட. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக