TNTCWU சங்கத்தின் 5 வது மாநில மாநாடு நாகர்கோவிலில்
நடைபெற்றது அதில் நமது மாவட்டத்தைச்சேர்ந்த தோழர். K.
விஸ்வநாதன்,TM
அவர்கள் பொருளாளர் ஆகவும், தோழர். M.முத்துக்குமார்,
CL , அவர்கள் மாநில உதவித்தலைவராகவும்,
தோழர்.I.S.சுந்தரக்கண்ணன்,
CL அவர்கள் மாநில உதவிச்செயலராகவும்
தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சிறக்க மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக