தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 1 அக்டோபர், 2013

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்



நம்பிக்கை,​​ அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.
"முடிவில்லா கீர்த்தி பெற்றாய் ​
புவிக்குள்ளே முதன்மையுற்றாய்''
என்று அண்ணல் காந்தியைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை சாசனமாகப் பதிவு செய்து விட்டுச் சென்றார் மகாகவி பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக