தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வேலை நிறுத்த ஆயுத்த கூட்டம்



வேலை நிறுத்த ஆயுத்த கூட்டத்தை அனைத்து கிளைகளிலும் நடத்த மாவட்ட சங்கம் அறைகூவல் விடுத்து இருந்தது.அதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த ஆயுத்தக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி 23-09-2013 அன்று  மாலை மேட்டுப்பாளையம் கிளையில் நடந்த ஆயுத்த கூட்டத்திற்கு மாவட்டசெயலர். தோழர். சி.ராஜேந்திரன் . மற்றும் மாவட்டசங்க நிர்வாகி ராஜராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
24-09-2013 அன்று  காலை கிணத்துக்கடவு கிளையில் நடந்த ஆயுத்த கூட்டத்திற்கு மாவட்டசங்க நிர்வாகி. தோழர். பி.தங்கமணி, மற்றும் எம்.ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
   அதே போல் 24-09-2013 அன்று   மாலை பொள்ளாச்சி கிளையில் நடந்த ஆயுத்த கூட்டத்திற்கு மாவட்டசங்க நிர்வாகி. தோழர். என்.சக்திவேல், மற்றும் மாநிலச்சங்க நிர்வாகி .தோழர். முகமது ஜாபர்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
        மேலும் 24-09-2013 அன்று  காலை திருப்பூர் கே.பி. புதூர் கிளையின் வீரபாண்டியில்  நடந்த ஆயுத்த கூட்டத்திற்கு கிளைச்செயலர். தோழர்.ஜோதிஷ்  மற்றும் மாநிலச்சங்க நிர்வாகி . தோழர். முகமது ஜாபர்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக