31-10-2012
அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கிளைமாநாட்டில் தோழர். ராசாராம்,
கிளைத்தலைவராகவும்,தோழர். சாகின் அகமது, கிளைச்செயலராகவும்,
தோழர்.செல்வராஜ் , கிளைப்பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில்
வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக